Neeraj chopra [Image source : ESPN]
மூன்றாவது முறையாக டயமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் போட்டியில் முதலிடம் பிடித்தார் ‘ஒலிம்பிக் நாயகன்’ நீரஜ் சோப்ரா.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தடகள தொடரில் இந்திய ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் முதலிடம் பெற்றுள்ளார். ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா இதற்கு முன்னர் இரண்டு டைமன்ட் லீக் தொடரில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 2022 இல் லொசானில் நடந்த டயமண்ட் லீக் தொடர் மற்றும் சூரிச்சில் நடந்த டயமண்ட் லீக் இறுதி வெற்றிக்குப் பிறகு நீரஜ் சோப்ரா டயமண்ட் லீக் தொடரில் முதலிடம் பிடித்தது இது மூன்றாவது முறையாகும்.
2023 டைமண்ட் லீக் தடகள தொடரில் நீரஜ் சோப்ராவை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஜெர்மனியை சேர்ந்த ஜூலியன் வெபர், செக் குடியரசை சேர்ந்த ஜக்கு வாட்லெட்ஜ் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்கள்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…