Neeraj chopra [Image source : ESPN]
மூன்றாவது முறையாக டயமண்ட் லீக் தொடரில் ஈட்டி எறிதலில் போட்டியில் முதலிடம் பிடித்தார் ‘ஒலிம்பிக் நாயகன்’ நீரஜ் சோப்ரா.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தடகள தொடரில் இந்திய ஒலிம்பிக் வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் முதலிடம் பெற்றுள்ளார். ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா இதற்கு முன்னர் இரண்டு டைமன்ட் லீக் தொடரில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 2022 இல் லொசானில் நடந்த டயமண்ட் லீக் தொடர் மற்றும் சூரிச்சில் நடந்த டயமண்ட் லீக் இறுதி வெற்றிக்குப் பிறகு நீரஜ் சோப்ரா டயமண்ட் லீக் தொடரில் முதலிடம் பிடித்தது இது மூன்றாவது முறையாகும்.
2023 டைமண்ட் லீக் தடகள தொடரில் நீரஜ் சோப்ராவை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஜெர்மனியை சேர்ந்த ஜூலியன் வெபர், செக் குடியரசை சேர்ந்த ஜக்கு வாட்லெட்ஜ் மூன்றாவது இடத்தையும் பிடித்தார்கள்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…