டோக்கியோ பாராலிம்பிக் பேட் பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்னா நாகர் அரை இறுதிக்கு தகுதி.
இந்திய பாரா-பேட்மிண்டன் நட்சத்திர வீரருமான கிருஷ்ணா நாகர் தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ பாராலிம்பிக்கில் SH6 பிரிவில் B குரூப்பில் முதலிடம் பிடித்துள்ளார். அதன்படி, டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்னா நாகர் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். குரூப் சுற்றில் பிரேசில் வீரர் விட்டோரை 21-17, 21-14 என்ற நேர் செட் புள்ளிகளில் வீழ்த்தி, இந்திய வீரர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…