Athelete 500 m
பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்சின் தலைநகரமான பாரிசில் 33-வது ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய நாளில் மகளீருக்கான 5000மீ ஓட்டப்பந்தய போட்டியானது நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக பாருல் சௌத்ரி, அங்கிதா இருவரும் கலந்து கொண்டு விளையாடினார்கள். நடைபெற்ற இந்த போட்டியில் பாருல் சௌத்ரி, 15:10.68 வினாடிகளில் கடந்தார். இது இந்த தொடரில் பாருல் சௌத்ரியின் சிறந்த போட்டி இதுவாகும்.
இருப்பினும் இந்த போட்டியில் அவர் 14வது இடத்தை பிடித்தார். அதே நேரம் மற்றொரு வீராங்கனையான அங்கிதா, 16 விநாடிகளில் பந்தயத்தை முடித்தார். இதன் காரணமாக முதல் 8 இடத்தில் இருக்கும் வீராங்கனைகள் மட்டும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.
இதனால் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்தது மட்டுமில்லாமல் பதக்கம் வெல்லும் வாய்ப்பையும் இழந்துள்ளனர். இதனால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர், மேலும் இன்றை நாள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மனு பாக்கர் இறுதி போட்டியில் விளையாடவுள்ளதால் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் கிடைக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…