ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரும், ரியல் மாட்ரிட் அணியின் கேப்டனுமான செர்ஜியோ ராமோஸ்க்கு கொரோனா தொற்று உறுதியானது.
உலகளவில் பல நாடுகளில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், ஸ்பெயின் நாட்டிழும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்தவகையில் அந்நாட்டில் மொத்தமாக 33,70,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 76,525 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரும், ரியல் மாட்ரிட் அணியின் கேப்டனுமான செர்ஜியோ ராமோஸ்க்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா உறுதியான நிலையில், அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…