ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரும், ரியல் மாட்ரிட் அணியின் கேப்டனுமான செர்ஜியோ ராமோஸ்க்கு கொரோனா தொற்று உறுதியானது.
உலகளவில் பல நாடுகளில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், ஸ்பெயின் நாட்டிழும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்தவகையில் அந்நாட்டில் மொத்தமாக 33,70,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 76,525 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரும், ரியல் மாட்ரிட் அணியின் கேப்டனுமான செர்ஜியோ ராமோஸ்க்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா உறுதியான நிலையில், அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…