இந்தியா ,தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே டி 20 போட்டி நடைபெற்றது.நேற்று நடந்த கடைசி டி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.
இந்நிலையில் இப்போட்டி முடிந்த பிறகு பேசிய கோலி , உலகக்கோப்பை முன் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யவேண்டும் என்ற முடிவை எடுத்தோம்.அதன் படி செயல்பட்டோம்.இது போன்ற முயற்சிகளில் எதிரான முடிவுகள் அமையும் போது அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியும் என கூறினார்.
இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள்.முதல் இன்னிங்ஸில் பிட்ச் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.டி 20 போட்டியில் இந்த ரன் மிக எளிமையானது.உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.இன்னும் சில போட்டிகளில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கூறினார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…