தமிழகத்தை சேர்ந்த இளம் துப்பாக்கிசூடு வீராங்கனை இளவேனில் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோருக்கு 2020-ம் ஆண்டுக்கான FICCI விளையாட்டு விருது வழங்கப்படவுள்ளது.
விளையாட்டுத்துறையில் சிறப்பான செயல்படும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அரசு மட்டுமின்றி, பல அமைப்புகள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். அந்தவகையில், 2019-2020 ஆம் ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு (FICCI) சார்பில் விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் தமிழகம், கடலூரை சேர்ந்த துப்பாக்கிசூடு இளம் வீராங்கனை இளவேனில் வாலறிவான் ஆகியோருக்கு வழங்கவுள்ளது. மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா, 2021-ல் நடக்கவுள்ள 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்காக அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…