தங்கம் வென்ற  இந்திய வீராங்கனை! ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

Published by
Venu

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற  இந்திய வீராங்கனை யஸ்வினி தேஸ்வால்  ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது.இதில் மகளீர்  10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் யஸ்வினி தேஸ்வால் பங்கேற்று விளையாடினர். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை அபாரமாக விளையாடி  தங்கம் வென்றுள்ளார்.இந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலமாக டோக்கியோவில் 2020-ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் யஸ்வினி தேஸ்வால்.இந்த போட்டியில்  இறுதியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனும் ,உலக சாம்பியனுமான ஒலீனா கோஸ்டெவிச் (Olena Kostevych) உடன் இந்திய வீராங்கனை பங்கேற்று விளையாடினார்.இறுதியாக ஒலீனாவால்   வெள்ளி பதக்கம்  மட்டுமே வெல்ல முடிந்தது.

Published by
Venu

Recent Posts

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 minutes ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

46 minutes ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

2 hours ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

3 hours ago