உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யஸ்வினி தேஸ்வால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது.இதில் மகளீர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் யஸ்வினி தேஸ்வால் பங்கேற்று விளையாடினர். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை அபாரமாக விளையாடி தங்கம் வென்றுள்ளார்.இந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலமாக டோக்கியோவில் 2020-ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் யஸ்வினி தேஸ்வால்.இந்த போட்டியில் இறுதியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனும் ,உலக சாம்பியனுமான ஒலீனா கோஸ்டெவிச் (Olena Kostevych) உடன் இந்திய வீராங்கனை பங்கேற்று விளையாடினார்.இறுதியாக ஒலீனாவால் வெள்ளி பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்தது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…