நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியில் இணைந்து விளையாடி வருகிறார் ஷிகர் தவான். இவர் மிகச்சிறந்த இடதுகை பேர்களில் ஒருவராக வலம் வரும் நிலையில், தற்பொழுதும் தனது முந்தைய காலம் குறித்து மனம் திறந்துள்ளார்.
அப்பொழுது, தனது கிரிக்கெட் விளையாட்டில் கலந்து கொண்ட ஆரம்ப நாட்களில் ஒரு பெண்ணிற்கு தான் காதலை சொல்லியதாகவும், ஆனால் அந்த பெண் தனது காதலை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது காதலை நிராகரித்த பெண்ணிடம் ஷிகர் தவான் நீங்கள் கோஹினூர் வைரத்தை நிராகரித்து விட்டீர்கள் என தெரிவித்ததாக கூறியுள்ளார்.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…