இந்தியாவில் மீண்டும் களமிறங்க உள்ள யுவராஜ் சிங்..!

Published by
murugan

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதோடு, இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அவருக்கு வெளிநாட்டு லீக்கில் விளையாட யுவராஜ் சிங்கிற்கு அனுமதி வழங்கியது.

அதன் பிறகு அவர் வெளிநாட்டு டி 20 மற்றும் டி 10 லீக்குகளில் விளையாடத் தொடங்கினார். இந்நிலையில், யுவராஜ் சிங்  உள்நாட்டு கிரிக்கெட்டில்  யுவராஜ் சிங் பஞ்சாபிற்காக டி 20 கிரிக்கெட் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

தற்போது, ​​கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இந்தியாவின் உள்நாட்டு சீசன் தொடங்கவில்லை, வரவிருக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாட அனுமதி கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுபற்றிய, பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோருக்கு யுவ்ராஜ் சிங் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதனால், யுவராஜ் சிங் மீண்டும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதைக் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: YuvrajSingh

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

38 minutes ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

55 minutes ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

2 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

2 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

3 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

5 hours ago