நெல்லையில் பரபரப்பு., 8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! சக மாணவன் வெறிச்செயல்!
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு மாணவன் சக மாணவனை அரிவாளால் வெட்டியுள்ளான். இதில் சக மாணவனும், தடுக்க முயன்ற ஆசிரியரும் காயமடைந்துள்ளனர்.