டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில் 241 பேர் இருந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். இந்த விமான விபத்து தொடர்பாக AAIB இன் முதற்கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையை மேற்கோள் காட்டி, அமெரிக்க செய்தித்தாள் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’, ‘அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள் சப்ளையை விமான கேப்டன் துண்டித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி, காக்பிட் […]
குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் இன்று டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது. இன்று (ஜூன் 15) காலை 11.10 மணிக்கு ரூபானியின் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 12-ம் தேதி விமான விபத்து நடந்த நிலையில், டிஎன்ஏ (DNA) பரிசோதனையின் மூலம் இன்று காலை உடல் அடையாளம் காணப்பட்டதாக […]