IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதற்றத்தை பிசிசிஐ கண்காணித்து வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளன.
கஞ்சா செடி வளர்க்க அனுமதி! இமாச்சல பிரதேச அரசு ஒப்புதல்!தொழில், அறிவியல், மருத்துவ ஆய்வுக்காக கஞ்சா செடியை வளர்க்க இமாச்சல பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.