கேரளா : மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி...காவல்துறையிடம் சிக்கியது எப்படி?கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து பதுங்கி இருந்த நிலையில், கேரளா போலீஸார் அவரை சுற்றி வளைத்து கிணற்றில் இருந்து மீட்டது.