கனமழை எதிரொலி: இன்று, நாளை திருச்செந்தூர் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆட்சித்தலைவர்!
மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்றும் நாளையும் திருச்செந்தூர் கோவிலுக்கு வெளியூரிலிருந்து பொதுமக்கள் வருகை தருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.