கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபாலன் கைது.!நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி விசாரணை. குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் சித்தி மகன் ஜெயபால் கைது செய்யப்பட்டார்.
கவின் ஆணவக் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் – டிஜிபி அறிவிப்பு.!வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்ய சிபிசிஐடிக்கு மாற்றம் என டிஜிபி தெரிவித்துள்ளார்.