மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல பகுதியில் வெள்ளநீர் சூழந்து காணப்படுகிறது. இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி தாழ்வான பகுதியில் இருக்கும் குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி வருகின்றனர். இந்நிலையில், வெள்ளம் காரணமாகவும் சுவர்கள் இடிந்தும் 9 சிறுவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெறிவித்துள்ளனர். உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் முதல்வர் தேவேந்திர தனது இரங்கலை தெறிவித்துள்ளார். புனேவில் உள்ள […]
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்து உள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளம் வந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலம் சங்கிலி, கோல்ஹாபூர் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடபட்டது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வந்துள்ளனர். இவர்களை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் பலர் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெள்ளத்தில் இருந்து தங்களை மீட்ட பாதுகாப்பு படையினரின் காலை ஒரு […]