தங்களை காப்பாற்றிய மீட்பு படையினரின் காலை தொட்டு வணங்கிய பெண்! நெகிழ்ச்சியான வைரல் வீடியோ உள்ளே!
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்து உள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளம் வந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலம் சங்கிலி,