NCL விபத்து.! லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம் – கமல்ஹாசன்.!நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தை குறித்து கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.