நெல்லை கொலை வழக்கு : கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!5 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து கவினின் உடலை அவரது தம்பி பிரவீன் பெற்றுக்கொண்டார்.
ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!IT ஊழியர் கவின் ஆணவக் கொலை விவகாரம் தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.