இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான இம்ரான் கான், தற்போது ஊழல் புகாரில் சிக்கி கடந்த 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் உள்ளார். ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக 14 ஆண்டு சிறைத்தண்டனையை அவர் பெற்றுள்ளார். அவர் மீதான குற்றசாட்டுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புனையப்பட்டுள்ளன என PTI கட்சியினர் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான், இம்ரான் […]
மியான்மர்:தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணுவத்திற்கு எதிராக கருத்து வேறுபாடுகளை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும்,மேலும் ஆட்சியில் இருந்தபோது தொழில்நுட்ப சட்டம்,ரகசிய தகவல் விதிமுறைகளை மீறியதாகவும் கூறி ஆங் சான் சூகிக்கு இத்தகைய தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரும் முன்னாள் எஸ்.டி.எல்.பி தலைவருமான ஜான் ஹியூம் இன்று காலமானார். லண்டன் டெரியில் உள்ள ஓவன் மோர் மருத்துவ மனையில் இன்று அதிகாலை காலமானார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக வடக்கு அயர்லாந்தில் அரசியல்வாதிகளில் ஒருவரான அவர், சிக்கல்களை முடிவுக்குக் கொண்டுவரும் காலநிலையை உருவாக்க உதவினார். முன்னாள் ஆசிரியர் 1968 இல் சிவில் உரிமைகள் இயக்கத்தின் போது முதன்முதலில் முக்கியத்துவம் பெற்றார். அவர் 1970 இல் எஸ்.டி.எல்.பியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார், மேலும் […]