அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?பாகிஸ்தானைச் சேர்ந்த ட்ரோன்கள் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், சம்பா பகுதியில் எல்லை தாண்டி வந்தன என தகவல்கள் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி! ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பயங்காவாதிகள், எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தனர்.