காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி! ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் ஊடுருவ முயன்ற 7 பயங்காவாதிகள், எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!பஞ்சாப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங் அந்நாட்டு ராணுவத்தால் பிடித்து வைக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான்.. இந்தியா – வங்கதேசம்.! 560 கிமீ வேலி.! அமித்ஷா பெருமிதம்.!இந்திய எல்லை பாதுகாப்பு படையான Border Security Force எனும் BSF அமைப்பு உருவாக்கப்பட்டு 59 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு இன்று ஜார்கண்ட் மாநிலத்தில்
2 எல்லை பாதுகாப்பு படையினர் உயிரிழப்பு..!மேற்குவங்கத்தில் முர்ஷிதாபாத் மாவட்டம் கக்மாரியிலுள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். முகாமில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை
நெருங்கி வரும் சுதந்திர தினம்..ஊடுருவ முயன்ற நபரை சுட்டு கொன்ற எல்லை பாதுகாப்பு படை.!ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் அருகிலுள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்பு வேலி மீது இன்று ஒரு பாகிஸ்தனை சார்ந்த ஒரு நபர் ஊடுருவ