சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு : "இனிமே சிபிசிஐடி விசாரிக்கும்"..டிஜிபி அறிவிப்பு!இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும், சிபிசிஐடி ஏற்கனவே விசாரித்து வரும் அவிநாசி பாளையம் கொலை வழக்கில் தொடர்பு உள்ளது.
ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.