“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!ஆங்காங்கே நின்று கொண்டு கோஷம் போட்டால் வேற மாதிரி ஆயிடும் என்று விருதுநகர் எஸ்பியின் மிரட்டல் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஹத்ராஸ் வழக்கு – எஸ்.பி., டி,எஸ்.பி., இன்ஸ்பெக்டர் கூண்டோடு சஸ்பெண்ட்!யோகி உத்தரவுஹத்ராஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக எஸ்.பி., டி,எஸ்.பி., இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் பெண் போலீசாரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்பி சுபாஷ் கைதுபுதுச்சேரியில் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்பி சுபாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
சாதிக்க வேண்டிய இடத்தில்..! என்ன சாதி சண்ட..!!பள்ளிகளுக்கு காவல்துறை சார்பில் புகார் பெட்டி..!!நெல்லை எஸ்.பி..!!சாதிய மோதல்களை தடுக்க பள்ளிகளுக்கு காவல்துறை சார்பில் புகார் பெட்டி வைப்பதற்கு கல்வி அலுவலர்களோடு சேர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நெல்லை SP அருண்