என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!மக்களுக்கு நல்லது நினைத்தால், எங்கே நின்றாலும் மக்கள் வெல்ல வைப்பார்கள் என மயிலாடுதுறை எம்பி சுதா அறிக்கையில் கூறியுள்ளார்.