Tag: Sujith

ஆழ்துளை கிணறு அருகே 45 அடி வரை தோண்டப்பட்ட குழி ! ஆய்வு செய்ய குழிக்குள் இறங்கும் வீரர்

45அடி வரை தோண்டப்பட்ட பள்ளத்தை ஆய்வு செய்ய குழிக்குள் தீயணைப்பு படை வீரர் இறங்குகிறார். ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி திருச்சியில் உள்ள நடுகாட்டுபட்டியில் தொடந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளை கிணறு அருகே 45 அடி வரை குழி தோண்டப்பட்டது.தற்போது தோண்டப்பட்டுள்ள குழிக்குள் இறங்கி ஆய்வு செய்ய ஏணி மூலம் தீயணைப்புப் படை வீரர் இறங்குகிறார்.பாறை மற்றும் மண்ணின் தன்மையை ஆராய மாதிரி எடுக்க சென்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Trichy 2 Min Read
Default Image

மீட்பு பணியில் சிறுமாற்றம்..!ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் மூலம் துளையிட முடிவு..!

கடந்த வெள்ளிக்கிழமை தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.சுர்ஜித்தை மீட்க 66 மணிநேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணறு அருகே ஒரு அங்குலம் அகலத்திற்கு 90 அடி ஆழம் குழி தோண்டும் பணி  நடைபெற்று வருகிறது. இதுவரை 45 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. முதல் ரிக் இயந்திரம் 35 அடியும் , இரண்டாவது ரிக் இயந்திரம் 10 அடியும் தோன்றியுள்ளது. இரண்டாவது […]

#Trichy 2 Min Read
Default Image

இரண்டாவது ரிக் இயந்திரமும் பழுது..! பள்ளம் தோண்டும் பணி நிறுத்தம்..!

கடந்த 25-ம் தேதி தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.சுர்ஜித்தை மீட்க 66 மணிநேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணறு அருகே ஒரு அங்குலம் அகலத்திற்கு 90 அடி ஆழம் குழி தோண்டும் பணி  நடைபெற்று வருகிறது. இதுவரை 45 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. முதல் ரிக் இயந்திரம் 35 அடியும் , இரண்டாவது ரிக் இயந்திரம் 10 அடியும் […]

#Trichy 2 Min Read
Default Image

98 அடியை சென்றடைய குறைந்தபட்சம் 12 மணி நேரம் ஆகும்- வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்..!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி நடுகாட்டுபட்டியில் தொடந்து நடைபெற்று வருகிறது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் , மீட்புப்பணி திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டங்ஸ்டன் கார்பைடு உள்ள எந்திரம் துளையிட பயன்படுத்தப்படுகிறது. பாறையைத் துளைத்து எடுத்தால் அருகில் உள்ள ஆழ்துளை கிணறு நொறுங்கிவிடும். எல் அண்ட் டி  நிறுவனத்தின் ஜெர்மன் மிஷின் துளையிட பயன்படுத்தப்பட்டு […]

#Trichy 4 Min Read
Default Image

குழந்தையின் மீட்பு பணி நடைபெறும் இடத்தில பிராத்தனையில் ஈடுபட்ட பிரபல நடிகர்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். கடந்த 25-ம் தேதி மாலை  5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, 4-வது நாளாக, குழந்தையை மீட்கும்பணி 61 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகிறது. குழந்தை ஆரோக்கியத்துடன் மீண்டும் திரும்பி வர வேண்டும் என்று அணைத்து மதத்தினரும் பிரார்த்தனை செய்து வருகின்ற நிலையில், நடிகர் […]

#TamilCinema 2 Min Read
Default Image

பாறைகள் கடினமாக இருப்பதால் இறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் உள்ளோம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

நடுக்காட்டுபட்டியில் சிறுவன் சுர்ஜித் வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் கடந்த 25-ம் தேதி மாலை 05.40 மணிக்கு தவறி விழுந்தான். அப்போது முதல் சிறுவனை மீட்கும் பணி 64 மணி நேரத்திற்கு மேலாக நடந்து வருகிறது. பல முயற்சிகள் செய்தும் தோல்வியில் முடிந்த நிலையில் அதிகாரிகள் புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் சுர்ஜித் உள்ள ஆழ்துளை கிணறு அருகில் சுரங்கம் போன்ற குழி தோன்றும் பணியை ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஓஎன்ஜிசியின்  […]

#Trichy 4 Min Read
Default Image

சவாலான பணியை அர்ப்பணிப்புடன் செய்கின்றனர்- ஜி.கே.வாசன்

சவாலான பணியை அர்ப்பணிப்புடன் செய்கின்றனர் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.  நடுக்காட்டுப்பட்டியில் மீட்பு பணி நடைபெறும் இடத்தை ஜி.கே.வாசன் பார்வையிட்டு, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.மீட்பு பணிகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டறிந்தார் ஜி.கே.வாசன். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சவாலான குழந்தை மீட்பு பணியை அர்ப்பணிப்புடன் அனைவரும் செய்து வருகின்றனர். மிகுந்த எச்சரிக்கையுடன் திறம்பட பணியாற்றி வருகிறார்கள். மீண்டும் இதுபோன்று ஏற்படாமல் தடுக்க புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பது அவசியம் .எவ்வளவு சக்தி […]

GKVasan 2 Min Read
Default Image

ஆழ்துளை கிணறுகள் கணக்கிடப்பட்டு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் –  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

ஆழ்துளை கிணறுகள் கணக்கிடப்பட்டு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.  சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தின் குடும்பத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆறுதல் தெரிவித்தார். இதன் பின்னர் அவர் கூறுகையில்,தமிழகத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் […]

#OPanneerselvam 2 Min Read
Default Image

அரசு எந்திரத்தையோ ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை – வைரமுத்து

அரசு எந்திரத்தையோ ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.  சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும்  என்று  மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசு எந்திரத்தையோ ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே […]

#Vairamuthu 3 Min Read
Default Image

சுரங்கம் வழியாக சுர்ஜித்தை மீட்க தயார் நிலையில் உள்ள வீரர்கள்..!

மணப்பாறை அருகில் நடுக்காட்டுபட்டியில் உள்ள வீட்டு தோட்டத்தில் விளையாடி கொண்டு 2 வயது சிறுவன் சுர்ஜித் 25-ம் தேதி மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். தற்போது வரை குழந்தையை மீட்கும் பணி 40 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று தொடர்ந்து வருகிறது. சிறுவன்சுர்ஜித்தை மீட்க பல முயற்சி மேற்கொண்டு எல்லாம் தோல்வியில் முடிந்தது.  இந்நிலையில் தற்போது சிறுவன் சுர்ஜித்தை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதாவது ஆழ்துளை கிணறு அருகில் சுரங்கம் […]

#Trichy 3 Min Read
Default Image

61 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் மீட்கும் பணி

61 மணி நேரத்திற்கும் மேலாகத்  குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்கிறது . திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். கடந்த 25-ம் தேதி மாலை  5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குழந்தையை மீட்கும்பணி 61 மணி நேரத்தை தாண்டியது . சுர்ஜித்தை மீட்கும்பணி 4வது நாளாக தொடர்கிறது.

#Trichy 2 Min Read
Default Image

108 விளக்கேற்றி சுர்ஜித் பெயரை மலர்கள் கொண்டு அலங்கரித்து பிரார்த்தனை ..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டு  வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் என்ற 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் கடந்த 25-ம் தேதி மாலை 05.40 மணிக்கு விழுந்தான். சுர்ஜித் தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ளார். அவரை மீட்கும் பணியில் தொடர்ந்து 49 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. சிறுவனின் உயிரை காப்பாற்ற ஆழ்துளை கிணற்றின் அருகில்  100 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் வந்த […]

#Trichy 3 Min Read
Default Image

இரண்டாவது ரிக் இயந்திரம் துளையிடும் பணியை தொடங்கியது..!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடுகாட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தற்போது 100 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ள சுர்ஜித்தை  மீட்கும் பணி 54 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து தீவிரமாக  நடைபெற்று வருகிறது. பல முயற்சிகள் செய்து தோல்வியடைந்த நிலையில் தற்போது புதிய முயற்சியை  அதிகாரிகள் செய்துள்ளனர். அந்த ஆழ்துளை கிணறுக்கு அருகே சுரங்கம் போல ஒரு குழி தோண்டப்பட்டு குழந்தையை […]

#Trichy 3 Min Read
Default Image

மீட்பு பணிகளை துணை முதலமைச்சர் ஆய்வு..! அமைச்சர்கள் விளக்கம்..!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். கடந்த 25-ம் தேதி மாலை  5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனால் தமிழகம் முழுவதும் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் நடைபெறும் இடத்திற்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் […]

#Trichy 3 Min Read
Default Image

குழந்தை சுர்ஜித்திற்காக பிரார்த்திக்கிறேன் – ராகுல் காந்தி ட்வீட்

திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.நேற்று முன்தினம்  சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும்  என்று  மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். While the nation celebrates Deepavali, in Tamil Nadu a race against time is underway to save baby Surjeeth, who has been trapped in […]

Rahul Gandhi 3 Min Read
Default Image

48 மணி நேரம் நிறைவு ! தொடரும் மீட்பு பணிகள்

ஆழ்துளைக் கிணற்றில் சுஜித் விழுந்து 48 மணி நேரமாகி விட்டது. திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுஜித்  ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.நேற்று முன்தினம்  மாலை  5.40 மணிக்கு விழுந்த சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனால் தமிழகம் முழுவதும் சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும்  என்று  மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 48 மணி நேரமாக ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை […]

Sujith 2 Min Read
Default Image

 மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு புதிய ரிக் இயந்திரம் வந்தடைந்தது

மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு புதிய ரிக் இயந்திரம் வந்தடைந்தது. திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். சுர்ஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில்  மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு புதிய ரிக் இயந்திரம் வந்தடைந்தது. முதல் ரிக் இயந்திரத்தை விட 3 மடங்கு வேகத்தில் இந்த இயந்திரம் பள்ளம் தோண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.       […]

#Trichy 3 Min Read
Default Image

பாறைகள் குறுக்கிடுவதால் குழி தோண்ட 4 மணி நேரம் நீட்டிக்க வாய்ப்பு ..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் நடுக்காட்டுபட்டியில் உள்ள வீட்டு தோட்டத்தில் விளையாடி கொண்டு 2 வயது சிறுவன் சுர்ஜித் 25-ம் தேதி மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். தற்போது வரை குழந்தையை மீட்கும் பணி 39 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று தொடர்ந்து வருகிறது. அரசுசெய்த பல  முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது ஆழ்துளை கிணறு அருகில் சுரங்கம் போல் மற்றொரு குழி […]

#Trichy 3 Min Read
Default Image

ரிக் இயந்திரம் மூலம் துளையிடம் பணி தொடங்கியது..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் நடுக்காட்டுபட்டியில் உள்ள வீட்டு தோட்டத்தில் விளையாடி கொண்டு 2 வயது சிறுவன் சுர்ஜித் 25-ம் தேதி மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். தற்போது வரை குழந்தையை மீட்கும் பணி 37 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று தொடர்ந்து வருகிறது. அரசு மேற்கொண்ட பலகட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது ஆழ்துளை கிணறு அருகில் சுரங்கம் போல் […]

#Trichy 3 Min Read
Default Image

100 அடி ஆழத்தில் சுர்ஜித்தின் கை ஏர் லாக் மூலம் பிடிக்கப்பட்டது..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டு இருந்த சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். நேற்று மாலை 05.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் முதலில் 26 அடியில் சிக்கி இருந்தார். பின்னர் 70 அடிக்கு சுர்ஜித் சென்றார்.பிறகு மேற்கொண்ட முயற்சியின் மூலம் சுர்ஜித்  85 அடி தூரத்திற்கு சென்றார். இந்நிலையில் தற்போது குழந்தை மேலும் 15 அடி இறங்கி 100 அடி ஆழத்தில் உள்ளது. […]

#Trichy 3 Min Read
Default Image