Tag: thirucendur murugan temple

வெற்றிவேல்!… வீரவேல்!… சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்!

தூத்துக்குடி -கந்த சஷ்டி விழாவானது கடந்த  நவம்பர் இரண்டாம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கிய நிலையில் ஆறாம் நாளாளின்  முக்கிய நிகழ்வான இன்று மாலை  சூரசம்காரம் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக, முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் இன்று மாலை கடற்கரையில் பக்தர்கள் வெள்ளத்தில் நடைபெற்றது. இந்த சூரசம்கார நிகழ்வை ஒட்டி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டு […]

#Soorasamharam 4 Min Read
Tiruchendur Temple

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்- அலைகடலென கூடிய பக்தர்கள் கூட்டம்..!

தமிழகத்தில் அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் குடியிருந்தாலும் திருச்செந்தூர் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக உள்ளது. தூத்துக்குடி –கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய   நிகழ்வான இன்று சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு மாலை 4;30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு அனைத்து முருகன் கோவில்களிலும் நடைபெறும். குறிப்பாக திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வை காண குவிந்துள்ளனர். ஏனென்றால் முருகப்பெருமான் சூரனை  வதம் செய்த இடமாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சூரசம்கார நிகழ்வு  அருள்மிகு சுப்ரமணிய சுவாமி […]

#SoorasamharamFestival 4 Min Read
soorasamharam (1) (1) (1)

சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..

சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . தூத்துக்குடி -முருகப்பெருமானுக்கு முக்கியமான விரதங்களில் ஒன்று இந்த கந்த சஷ்டி விரதம். மாதம் தோறும் இரண்டு சஷ்டிகள் வந்தாலும் இந்த ஐப்பசி மாதம் வரும் மகா கந்த சஷ்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த வருடம் நவம்பர் 2 ம் தேதி சனிக்கிழமை  கந்த சஷ்டி விழா தொடங்கியது .அதன் ஆறாவது நாளான நவம்பர் […]

#SoorasamharamFestival 10 Min Read
soorasamharam (1)

இன்று முதல் துவங்கியது கந்த சஷ்டி திருவிழா..!

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக துவங்கி உள்ளது. தூத்துக்குடி –கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா துவங்கி உள்ளது . குறிப்பாக முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது .அந்த வகையில் இந்த ஆண்டு  இன்று யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி பெருவிழா துவங்கியுள்ளது. இதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் […]

devotion news 4 Min Read
kanda sasti 2024 (1) (1) (1)

கந்தசஷ்டி விரதம் 2024- திருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழா.. நடை திறக்கப்படும் நேரம் எப்போது ?

கந்த சஷ்டி விழாவையொட்டி  திருசெந்தூர் முருகன் கோவிலின் நடை திறக்கும் நேரம் மற்றும் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நடை பெறும் நாள் , நேரம் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . தூத்துக்குடி –திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாக கந்த சஷ்டி விழா உள்ளது . ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதி முடிந்து கந்த சஷ்டி துவங்குகிறது .அதன்படி இந்த ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி […]

devotion news 4 Min Read
thirucendur temple (1)