இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் லாக்கப் மரணம் குறித்த கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
வரம் வேண்டுமா.? 4 அடி உயர முள்படுக்கையில் தவம்செய்து அருள்வாக்கு சொல்லும் பெண்சாமியார்.!சிவகங்கை மாவட்டத்தில் திருபுவனம் அருகே லாடனேந்தல் முத்து மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் மார்கழி மாதம் வழக்கமாக பெண்சாமியார் ஒருவர் நாகராணி அம்மையார்