சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு “சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு” என்ற பெயரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமனி கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். மாநாட்டில் வந்த கூட்டம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். மாநாடு நடந்து முடிந்து சில நாட்கள் ஆகியும் கூட மாநாடு […]
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமனி கட்சி தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். விழாவில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியினரை கடுமையாக எச்சரித்த பேசியதுடன் கூட்டணி குறித்து நான் தான் முடிவு செய்வேன் எனவும் பேசினார். இது குறித்து பேசிய அவர் ” நம்மளுடைய கட்சியில் இருந்தவர்கள் […]