வெற்றி பெற்ற வார்டு உறுப்பினரின் கணவர்,உறவினர்கள் மீது கொலை வெறி தாக்குதல்.!நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த மையிட்டான்பட்டி ஊராட்சியில் வார்டு உறுப்பினராக பாண்டியம்மாள் என்பவர் வெற்றி