தொழில்நுட்பம்

மத்திய அமைச்சரவை ஒப்புதல்… இனி நாடு முழுவதும் 4G/5G சேவைகளை வழங்கும் பிஎஸ்என்எல்.!

Published by
Muthu Kumar

4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை பிஎஸ்என்எல்-க்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இறுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் இனி அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், நுகர்வோர்களுக்கு தரமான சேவையில் மட்டுமல்லாமல், மலிவு விலையில் அழைப்புகள் மற்றும் டேட்டா திட்டத்தையும் வழங்கும்.

மத்திய அமைச்சரவையின் இந்த ஒப்புதலுக்கு பிறகு பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் 4G மற்றும் 5G சேவைகளை வழங்க அனுமதிக்கும் என்று அமைச்சரவை கூறுகிறது. இந்தியாவில் 4G விரிவாக இயக்கும் ரூ.15,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் BSNL மற்றும் டிசிஎஸ்(TCS) இடையே கையெழுத்திட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் 4ஜி மற்றும் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை, பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ(PIB) வெளியிட்டுள்ளது. 4G மற்றும் 5G அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு, 89,047 கோடி மதிப்பில் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இது முக்கியமாக BSNL 4G ஐ முக்கிய நகரங்கள் மற்றும் தொலைதூர மூலைமுடுக்குகளிலும் சென்று பலனளிக்கும்.

BSNL 4g 5g [Image – MySmartPrice]
Published by
Muthu Kumar

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

12 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

12 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

13 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

14 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

14 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

15 hours ago