வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்ற Wireless Earphones- பற்றிய தகவல்கள்

Published by
kavitha

இந்தியாவில் பிரபலமான NOISE பிராண்டு  2  புதிய  Wireless Earphoneகளின் மாடல்களை தற்போது அறிமுகம் செய்துள்ளது இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Image result for noise tune sport WIRELESS headphone MENS
NOISE அறிமுகம் செய்துள்ள Noise Tunesport wireless Earphone மற்றும் Noise  tunedio wireless Earphones-என்று அழைக்கப்படும் இரண்டு Earphones களில்

  • செக்யூர் ஃபிட்
  • இயர்பட்களில் காந்த வசதி
  • கூகுள் அசிஸ்டண்ட்
  • பட்டன்  வழங்கப்பட்டுள்ளது.

 

 
Noise Tunesport wireless Earphones 45 x 8 x 2 C.M  அளவில் உருவாக்கப்பட்டுள்ளது  இதன் எடை 95.3 கிராம்.இதில் Bluetooth 4.2-10 M.M டிரைவர்கள், 5 Megawatts  frequence, அதிகபட்சம் 20 – 20000 ஹெர்ட்ஸ் வரையில்   frequence ரெஸ்பான்ஸ் கொண்டுள்ளது.
 

 
இதனை கொண்டு இசையை PLAY-PASS -VOLUME போன்ற  பல வசதிகளை இயக்க முடியும். 80 M.A.H. பேட்டரி கொண்டுள்ள Noise Tunesport 4 மணி நேர PLAYBACK வழங்குகின்றது.

 
 

அதே போல Noise  Tunedioவில்  Google அசிஸ்டண்ட் போன்ற சேவைகளை  இயக்க பிரத்யேகமாக பட்டன்களை கொண்டுள்ளது. இதுவும் 4 மணி நேர playback -க்கை வழங்குகின்றது .மேலும் இதில்  80 M.A.H. பேட்டரி கொண்டுள்ளது.

இந்த வசதிகளை பெற்றுள்ள Wireless Earphonesகள் இந்தியாவில் அமேசான் தளங்களில்  நடைபெறுசெய்யப்படுகிறது.தற்போது Noise Tunesport  இதன் விலை .ரூ. 999 க்கும் மற்றும்  Noise  Tunedio வின் விலை ரூ. 1299க்கும்  நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
Published by
kavitha

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

12 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

12 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

12 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

13 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago