உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ..
மேஷம் : வெற்றி பெற தொடர்ந்து முயற்சிகள் செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் செயலாற்ற வேண்டும். பதட்டத்தை தவிர்த்திடுங்கள். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள்.
ரிஷபம் : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நாள். அது உங்களுக்கு வெற்றியை தேடி தரும். செய்யும் செயலில் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.
மிதுனம் : இன்று உங்கள் குடும்பத்திற்காக பணம் செலவு செய்ய வேண்டிய சூழல் வரும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமையாது. முயற்சிகள் அதிகமாக எடுக்க வேண்டும். தெளிவின்றி காணப்படுவீர்கள். தவறான முடிவுகள் எடுக்க நேரிடலாம்.
சிம்மம் : ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள். அது உங்களுக்கு மன ஆறுதலை தரும். பிரார்த்தனை செய்யவேண்டும். தியானம் உங்களுக்கு உற்சாகத்தை தரும்.
கன்னி : நீங்கள் பொறுமையை கையாள வேண்டிய நாள். சொந்தபந்தகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். மன தைரியத்தை வளர்த்து கொள்ள வேண்டிய நாள்.
துலாம் : இன்று உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும் நாள். விரைந்து செயலாற்றுவீர்கள். மன உறுதியும் தைரியமும் உங்களிடத்தில் காணப்படும். உங்கள் திறமைகள் வெளிப்படும் நாள்.
விருச்சிகம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் செயல்களை விரைந்து செயலாற்றுவீர்கள். நட்பு வட்டாரத்தில் நல்ல உறவு கிடைக்கும்.
தனுசு : இன்று உங்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும். பொறுமையை கையாள வேண்டிய நான். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.
மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு ஏதுவாக இருக்காது. நேர்மறையான எண்ணம் கொண்டு செயல்பட வேண்டும். தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இதுவும் கடந்து போகும்.
கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் வாழ்விற்கு பயனுள்ளதாக அமையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
மீனம் : வெற்றிகள் கிடைக்கும் நாள். நீங்கள் தைரியமுடன் காணப்படுவீர்கள். உங்கள் முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…