க/பெ. ரணசிங்கம் படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய புதிய பாடல்வெளியீடு..!

Published by
பால முருகன்

நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்துள்ள திரைப்படம் க/பெ. ரணசிங்கம் இந்த படத்தை இயக்குனர் விருமாண்டி அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூறபடுகிறது.

மேலும் அரசியல்வாதிகள் அதிகாரிகளுக்கு எதிராக சாதாரண மக்கள் போராடுவது போன்ற காட்சிகளை படமாக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி இணையத்தளத்தில் வெளியாவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் அறிவிக்கப்பட்டது .

அதன்படிவருகின்ற அக்டோபர் மாதம் 2 இந்த திரைப்படம் ஓடிடி இணையத்தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞர் வைரமுத்து எழுதிய பறவைகளோ என்ற பாடல் தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

24 minutes ago

இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…

48 minutes ago

கொஞ்சம் அமைதியா இரு…கவுதம் கம்பீருக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…

2 hours ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

2 hours ago

நெல்லை கவின் கொலை: உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…

2 hours ago

அஜித் கொலை வழக்கு… இனிமே அழுக என்கிட்ட கண்ணீர் இல்லை நிகிதா வேதனை!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…

2 hours ago