நம் எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு மீண்டும் சீனா வாலாட்டி வருகிறது. 20 உயிர்களை எடுத்த சீனா எல்லையில் பத்தற்றத்தை பற்றவைத்தப்படியே இருந்து வருகிறது.இந்நிலையில் சீனாவை தோற்கடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
எப்போதுமே அவர்கள் அப்படித்தான் என்று கூறிய மத்திய அமைச்சர் விகே சிங் 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் கூட சீனா உயிரிழப்புகளை ஒப்புக் கொள்ளவில்லை,சீனாவை பொருளாதார ரீதியில் நாம் தோற்கடிக்க வேண்டும்.எப்போதுமே அவர்கள் அப்படித்தான்.பதற்றமாக மாற்றப்பட்ட லடாக் எல்லையில் நடந்த மோதலில் இந்தியா 20 வீரர்களை இழந்தது என்று தெரிவித்த அமைச்சர் வி கே சிங் ,லடாக் மோதலில் சீனா 40க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்தது ஆனால் சீனா ராணுவம் உயிரிழப்புகளை மறைக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…