ஈராக்கில் உள்ள பாக்தாத்தில் தாஜி விமான தளத்தின் மீது நேற்று சுமார் 18 ராக்கெட்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேரும் , இங்கிலாந்து வீரர் ஒருவர் என மூன்று பேர் இறந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த ராக்கெட்டுக்கள் டிரக்கின் பின்புறத்தில் இருந்து ஏவப்பட்டதாக ஈராக் ராணுவம் கூறியுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ , இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் டோமினிக் ராப் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…