அர்ஜென்டினா நாட்டிற்கு 3 லட்சம் ஸ்புட்னிக்-V கொரோனா தடுப்பு மருந்துகளை அந்நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்- V மற்றும் ஃபைசர் தடுப்பூசி விநியோகிக்கும் பணிகள் தொடங்கியது.
தற்பொழுது உலகளவில் பல நாடுகளில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கிய நிலையில், பல நாடுகள் தடுப்பு மருந்துகளை ஆர்டர் செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், ரஷியாவின் “ஸ்புட்னிக்-V” கொரோனா தடுப்பு மருந்தை அமெரிக்க நாடான அர்ஜென்டினாக்கு அந்நிறுவனம் கொள்முதல் செய்துள்ளது.மொத்தமாக 3 லட்சம் டோஸ்களை கொள்முதல் செய்துள்ளதாகவும், கொரோனா தடுப்பு மருந்தில் மிகப்பெரிய அளவில் கொள்முதல் செய்யப்பட்டதில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…