உலகளவில் 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு – அமேசான் அறிவிப்பு..!

Published by
murugan

அமேசான் வரவிருக்கும் மாதங்களில் உலகளவில் 55,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது என்று தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸி கூறினார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் பெரிய அளவில் வேலைகளை கொடுக்கப்போகிறது. அமேசான் நிறுவனமானது உலக அளவில் 55,000 பேரை வேலைக்கு அமர்த்த உள்ளது.

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாஸ்ஸி இந்த வேலை வாய்ப்பு குறித்து செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். ஜூலையில் அமேசானின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான பிறகு தனது முதல் நேர்காணலில், சில்லறை, கிளவுட் மற்றும் விளம்பரம் உள்ளிட்ட பிற வணிகங்களின் தேவையை பூர்த்தி செய்ய அமேசான் நிறுவனத்திற்கு அதிக ஊழியர்கள் தேவை என்று ஜெஸ்ஸி கூறினார்.

இந்த 55 ஆயிரம் பேரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் அமெரிக்காவிலும் மற்றவர்கள் இந்தியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஜெஸ்ஸி அறிவித்தார். அமேசான் தொழில் நாள் செப்டம்பர் 16, 2021 அன்று காலை 10:00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கயுள்ளது.

எப்படி பதிவு செய்வது..?

நீங்கள் https://www.amazoncareerday.com/india/home  என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு Register Now என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதன்பிறகு வரும் ஒரு படிவம் திறக்கப்படும் அதை முழுமையாக நிரப்ப வேண்டும்.

Published by
murugan

Recent Posts

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

16 minutes ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

50 minutes ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

1 hour ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

2 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

3 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

3 hours ago