உலகளவில் 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு – அமேசான் அறிவிப்பு..!

Published by
murugan

அமேசான் வரவிருக்கும் மாதங்களில் உலகளவில் 55,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது என்று தலைமை நிர்வாகி ஆண்டி ஜாஸி கூறினார்.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் பெரிய அளவில் வேலைகளை கொடுக்கப்போகிறது. அமேசான் நிறுவனமானது உலக அளவில் 55,000 பேரை வேலைக்கு அமர்த்த உள்ளது.

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாஸ்ஸி இந்த வேலை வாய்ப்பு குறித்து செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். ஜூலையில் அமேசானின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியான பிறகு தனது முதல் நேர்காணலில், சில்லறை, கிளவுட் மற்றும் விளம்பரம் உள்ளிட்ட பிற வணிகங்களின் தேவையை பூர்த்தி செய்ய அமேசான் நிறுவனத்திற்கு அதிக ஊழியர்கள் தேவை என்று ஜெஸ்ஸி கூறினார்.

இந்த 55 ஆயிரம் பேரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் அமெரிக்காவிலும் மற்றவர்கள் இந்தியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஜெஸ்ஸி அறிவித்தார். அமேசான் தொழில் நாள் செப்டம்பர் 16, 2021 அன்று காலை 10:00 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கயுள்ளது.

எப்படி பதிவு செய்வது..?

நீங்கள் https://www.amazoncareerday.com/india/home  என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு Register Now என்ற பட்டனை கிளிக் செய்யவும். அதன்பிறகு வரும் ஒரு படிவம் திறக்கப்படும் அதை முழுமையாக நிரப்ப வேண்டும்.

Published by
murugan

Recent Posts

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

3 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

32 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

1 hour ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

1 hour ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

4 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

4 hours ago