பாதுகாப்பு படையினரால் மூன்று நாட்களில் 63 பயங்கரவாதிகள் சுட்டு கொலை ..!

Published by
murugan

ஆப்கானிய பாதுகாப்புப் படையினர் தெற்கு மாகாணமான காந்தஹாரில் கடந்த மூன்று நாட்களில் ஏழு தற்கொலை படை உட்பட 63 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேநேரத்தில், 29 பயங்கரவாதிகளும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் (என்.டி.எஸ்) ஞாயிற்றுக்கிழமை, கூறுகையில், பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை குறிவைத்து அவர்களைக் கொன்றனர். என்.டி.எஸ் 03 பிரிவின் மோட்டார் குழு மாகாணம் முழுவதிலும் உள்ள தலிபான் தீவிரவாதிகளை தங்கள் சொந்த இடங்களில் வைத்து கொன்றுள்ளது.

கடந்த வாரம் ஆப்கானிய படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டன. டிசம்பர் 9 முதல், இராணுவத்துடன் ஏற்பட்ட மோதல்களில் 150 க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

9 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

52 minutes ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

1 hour ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

4 hours ago