ஆப்கானிஸ்தானில் 6,500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பதாக United Nations அறிக்கை கூறுகிறது.
ஆஃப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6000 முதல் 6500 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளதாக United Nations அறிக்கை கூறுகிறது. ஐ.நா சபையின் ஆய்வில் உதவி மற்றும் தடைகள் கண்காணிப்பு குழு தனது 26ஆவது ஆய்வறிக்கையை சமீபத்தில் சமர்பித்தது.
மேலும் ஆஃப்கானிஸ்தானில் அல் காய்தா இயக்கம் தாலிபான்கள் உதவியுடன் 12 மாகாணங்களில் இயங்கி வருவதாக ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. போரில் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு வெளிநாட்டு பயங்கரவாதிகளை அழைத்து வருவதில் ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தைபா முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலர் ஐ எஸ் இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.
அரசு அதிகாரிகள் மற்றும் பிறருக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளை நடத்துவதற்கு இரு குழுக்களும் பொறுப்பு என்று அறிக்கை கூறியுள்ளது. பிப்ரவரியில் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்ட போதிலும் ஆப்கானிஸ்தான் தலிபான் மற்றும் அல்கொய்தா இடையேயான நெருங்கிய தொடர்புகளையும் ஐ.நா அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…