பஞ்சாபில் ஆரம்ப தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8393 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு. விண்ணப்பிக்கும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் ஆரம்ப தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8393 காலி பணியிடங்களில் ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் educationrecruitmentboard.com என்ற லிங்கில் சென்று பார்வையிடலாம். அதன்படி இந்த ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய விதிமுறை பின்வருமாறு
இதற்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1000 விண்ணப்ப கட்டணமும், எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ந்தவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிப்பவர்கள் நர்சரி ஆசிரியர் கல்வி திட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு வருடம் டிப்ளமோ படிப்பு அல்லது அதற்கு சமமானதாக கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…