95 லட்சம் மதிப்புள்ள டீ பாத்திரத்தை வீட்டை சுத்தம் செய்கையில் கண்டறிந்த 51 வயது நபர்.!

Published by
மணிகண்டன்

லண்டனை சேர்ந்த 51  நபர் தனது வீட்டினை சுத்தம் செய்கையில் கி,பி 1735 – 1799 க்கு இடைப்பட்ட காலத்தில் பெய்ஜிங்கில் உபயோகப்படுத்தப்பட்ட டீ பாத்திரம் கிடைக்கப்பெற்றது. இதன் இந்திய மதிப்பு சுமார் 95 லட்சம் ஆகும்.

லண்டனை சேர்ந்த சார்லஸ் ஹென்சன் என்ற 51 வயது நபர் ஊரடங்கின் காரணமாக தனது வீட்டை சுத்தம் செய்கையில் ஓர் பழங்கால டீ பாத்திரத்தை கண்டறிந்துள்ளார். அது அவரது பழைய கேரேஜை சுத்தம் செய்கையில் கிடைத்துள்ளது. அந்த டீ பாத்திரத்தை அதன் மதிப்பு தெரியாமல் வீட்டினுள் வைத்துள்ளார்.

வீட்டை சுத்தம் செய்த பின்னர் கிடைத்த அந்த பழங்கால டீ பாத்திரத்தை பழங்கால பொருட்களை ஏலம் விடும் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அதனை பரிசோதித்த நபர் இதன் உண்மையான தற்போதைய விலையை கூறியுள்ளார்.

இதன் விலை சுமார் 1 லட்சம் லண்டன் டாலர் ஆகும். இந்திய மதிப்பின் படி, சுமார் 95 லட்சம் ரூபாய் ஆகும். இந்த பழங்கால டீ பாத்திரமானது கி,பி 1735 – 1799 க்கு இடைப்பட்ட காலத்தில் பெய்ஜிங்கில் உபயோகப்படுத்தப்பட்டதாகும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…

33 minutes ago

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

1 hour ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

2 hours ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

3 hours ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

3 hours ago