பிரிட்டனில், மனிதக்கழிவுகளில் இருந்து மீத்தேன் பிரித்தெடுக்கப்பட்டு மின்சாரமாக மாற்றி இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இன்று நாகரீகம் வளர்ந்துள்ளது போல, தொழிநுட்ப வளர்ச்சியும் வளர்ந்துள்ளது. இன்று மனிதர்கள் செய்ய கூடிய பல வேலைகள், மனிதர்காளால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் தான் செய்கிறது. மனிதனின் அறிவுபூர்வமான ஆக்கத்தன்மை, வீண் என்றும் ஒதுக்கும் பொருளை கூட, உபயோகமுள்ள ஒரு பொருளாக மாற்ற உதவுகிறது.
அந்த வகையில், பிரிட்டனில், மனிதக்கழிவுகளில் இருந்து மீத்தேன் பிரித்தெடுக்கப்பட்டு மின்சாரமாக மாற்றி இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த ரயிலில் 120 பேர் பயணிக்க முடியும் என்றும், இது சுற்றுசூழல் மாசுபாத்தை கட்டுப்படுத்த உதவும் என்றும் கூறப்படுகிறது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…