அரசியல்வாதிக்கு பூங்கொத்து கொடுப்பது போல கத்தியால் நெஞ்சில் குத்திய இளைஞர்..!

Published by
murugan

ஹாங்காங்கில் கடந்த ஐந்து மாதத்திற்கு மேலாக மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.அரசுக்கு எதிராக போராடி வரும் மக்களை ஜீனியஸ் என்பவர் இகழ்ந்து பேசி வருகிறார்.
இந்நிலையில் ஜீனியஸ் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்.அதனால் மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது ஜீனியஸ் ரசிகர் போல ஒருவர் அங்கு வந்தார்.அவர் கையில் பூங்கொத்து வைத்து இருந்தார்.
கையில் வைத்து இருந்த பூங்கொத்தை ஜீனியஸ்க்கு கொடுத்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தார்.அப்போது திடீரென அந்த நபர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஜீனியஸ் நெஞ்சில் குத்தினார்.
இதை பார்த்த தொண்டர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.சிகிசைக்கு பின் பேசிய ஜீனியஸ் தனது விலா எலும்பால் கத்தி தடுக்கப்பட்டதாகவும் ,கத்தி இரண்டு சென்டிமீட்டர் ஆழத்தில் காயம் ஏற்பட்டதாக கூறினார்.
மேலும் கத்தியால் குத்திய அந்த இளைஞரை போலீசார் கைது செய்து உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

59 minutes ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

1 hour ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

15 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

16 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

17 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

17 hours ago