அரை நூற்றாண்டிற்கு பிறகு பிறந்த குழந்தை-!தீர்ந்தது 90 ஆண்டு கால தீவுபிரச்சனை!??

Published by
kavitha

90 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவின் மைனே தீவில் குழந்தை பிறந்துள்ள நிகழ்வு பல ஆண்டுகால தீவுப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து போல உள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் மைனே தீவில் இரு வாரங்களுக்கு முன் ஆரோன் கிரே மற்றும் ஏரின் பெர்னால்ட்கிரே தம்பதியினருக்கு குழந்தை ஒன்று பிறந்தது.90 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இத்தீவில் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தீவில் கடந்த 2 வாரங்களுக்கு பிறந்த இக்குழந்தைக்கு அசேலியா பெல்லி கிரே என்று பெயரிட்டு உள்ளனர்.90 வருட காலத்திற்கு தீவில் பிறகு பிறந்த குழந்தையின் பெற்றோர் மைனே கடற்கரையிலிருந்து  மிகப்பெரிய தீவான மவுண்ட் டெசர்ட் தீவுக்கு செல்வதற்கு தற்செயலான திட்டிருந்தாகவும் இவை எல்லாம் எல்லாம் செப்.26 நடந்ததாக அக்குழந்தையின் பெற்றோர் கூறினர்.

இந்நிலையில் அக்குழந்தையின் தந்தை எரின் பெர்னார்டு கிரே இந்நிகழ்வு குறித்து கூறுகையில் கால்வின் கூலிஜ் ஜனதிபதியாக இருக்கும் பொதிலிருந்தே மைனே தீவில் யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை 1927ம் ஆண்டில் கடையாக இங்கு ஒரு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எனது குழந்தை அசாலியாவின் பிறப்புக்குப் பிறகு தான் மைனே தீவில் கடைசியாக பிறந்த நபர் 2005 ஆண்டில் இறந்துவிட்டார் என்பதையே அறிந்துகொண்டேன் என்று அவர் தெரிவித்தார்.

 
Published by
kavitha

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

4 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

6 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

6 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

8 hours ago