நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொந்த கிராமத்தில் உள்ள புளி மரத்தில் தொங்கிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 22 வது படத்தில் நடிக்க இணைந்து விடுவார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புளி மரத்தில் தொங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் ” நான் சிறிய வயதில் புளிய மரத்தில் ஏறியிருக்கிறேன். தற்போது எனது சொந்த கிராமத்தில் உள்ள புளி மரத்தில் ஏறியுள்ளேன். எனது சிறிய வயது நினைவு தற்போது எனக்கு வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…