நடிக்க வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மகளை கொன்று தற்கொலை செய்த நடிகை !

Published by
murugan

பிரபல இந்தி ,மராத்தி சீரியல் நடிகை பிரக்ன்யா (40) மகள் ஸ்ருதி மற்றும் கணவர் பார்கர்  உடன் மகாராஷ்டிரா  மாநிலத்தில் புனே அருகில் உள்ள கல்வாவில் வசித்து வந்து உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை பார்கர்  ஜிம்முக்கு சென்று விட்டு 9.30 மணிக்கு வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டில் மனைவி பிரக்ன்யா தூக்கில் தொங்கிய நிலையிலும் ,மகள் ஸ்ருதி படுக்கையில் உயிர் இழந்த நிலையிலும் கிடைப்பதை பார்த்த பார்கர்  அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக அருகில் இருந்தவர்களின் உதவிடம் இருவரையும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Image result for Pradnya Parkar

இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர் இருவரும்  ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இந்நிலையில் வீட்டில் பிரக்ன்யா எழுதிய கடிதம் ஓன்று கிடைத்தது. அதில் “என் மகளை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் ” என அந்த கடிதத்தில் எழுத பட்டு இருந்தது.

கடந்த சில வருடங்களாக பிரக்ன்யாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. நடிக்க வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் மகளையும் கொன்று அவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

2 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

2 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

3 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

3 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

4 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

6 hours ago