கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக சமந்தா திகழ்ந்து வருகிறார்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவை தாண்டி பல மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்று வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது வெஸ் தொடர்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமாவில் மட்டுமல்ல மற்ற எல்லா துறைகளிலும் பெண்கள் மற்றும் ஆண்கள் என்கிற வித்தியாசம் போக வேண்டும். திறமை என்பது யாருடைய சொத்தும் அல்ல.அது எல்லாரிடமும் இருக்கிறது. சினிமாவில் நடிப்பு ,தொழில் நுட்பம் என அனைத்திலும் பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.பெண்களுக்கு தான் அதிக கஷ்டம் இருப்பதாகவும் அவர் கூறியுளளார்.
ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு தான் அதிகம் கஷ்டம் இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.பெண் இயக்குனர் ,ஆண் இயக்குநர் என்கிற வித்தியாசம் போக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…
லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…
சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…
ஈரான் : கடந்த ஜூன் 13 முதல், இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
சென்னை : சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அரசியலுக்கான வேலையில்…