கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக சமந்தா திகழ்ந்து வருகிறார்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவை தாண்டி பல மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்று வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது வெஸ் தொடர்களிலும் நடிக்க தொடங்கி விட்டார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமாவில் மட்டுமல்ல மற்ற எல்லா துறைகளிலும் பெண்கள் மற்றும் ஆண்கள் என்கிற வித்தியாசம் போக வேண்டும். திறமை என்பது யாருடைய சொத்தும் அல்ல.அது எல்லாரிடமும் இருக்கிறது. சினிமாவில் நடிப்பு ,தொழில் நுட்பம் என அனைத்திலும் பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.பெண்களுக்கு தான் அதிக கஷ்டம் இருப்பதாகவும் அவர் கூறியுளளார்.
ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு தான் அதிகம் கஷ்டம் இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.பெண் இயக்குனர் ,ஆண் இயக்குநர் என்கிற வித்தியாசம் போக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மும்பை : இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், பயனர்களுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா…
தெஹ்ரான் : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இதுவரை…
இஸ்ரேல்-ஈரான் மோதல் என்பது 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா முதல் முறையாக ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தி…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…