விக்ரம் பிரபுவை அடுத்து சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து ஹீரோவாக அறிமுகமாகும் இளம் வாரிசு .!

Published by
பால முருகன்

நடிகர் சிவாஜி கணேசனின் முத்த மகனின் மகனான தர்ஷன் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் நடிப்பின் நாயகனாக பலரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.இவர் தனது 74ம் வயதில் கடந்த 2001-ம் ஆண்டு காலமானதை தொடர்ந்து இவரது இளைய மகனான பிரபு 90 மற்றும் 80ஸ்-களில் சினிமாவில் நடித்து பெண்களின் காதல் மன்னனாக திகழ்ந்தார் .அதே போன்று அவரது மூத்த மகன் தயாரிப்பாளர் மட்டுமின்றி ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை தொடர்ந்து சிவாஜி கணேசனின் பேரன்களான துஷ்யத், விக்ரம் பிரபு, சிவகுமார் ஆகியோரும் சினிமாவில் அறிமுகமாகி தற்போது அதில் பிரபுவின் மகனான விக்ரம் பிரபு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இவர்களை தொடர்ந்து தற்போது சிவாஜி கணேசனின் முத்த மகனின் மகனான தர்ஷன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததாகவும் ,எனவே சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக சண்டை பயிற்சி, மேடை நாடகம், நடனம் போன்றவற்றை கற்று தேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.இவர் நாயகனாக அறிமுகமாகும் படத்தை தேசிய விருது வென்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

4 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

4 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

5 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

6 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

8 hours ago