அஜித் படத்தயாரிப்பளார் மீது மோசடி புகார் வழக்கு பதிவு ! எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு !

Published by
Priya

அஜித் நடிப்பில் சிறுத்த சிவா இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் விவேகம்.இந்த படத்தை சத்ய ஜோதி  பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில் “விவேகம்” திரைப்படத்தை மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெளியிடும் உரிமையை டி.எஸ்.ஆர் நிறுவனத்திற்கு தயாரிப்பு நிறுவனம் 4.25 கோடி ரூபாய்க்கு  வழங்கியுள்ளது.

இந்நிலையில் இதே போல் வேறுவொரு நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கி மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது.இந்நிலையில் டி.எஸ்.ஆர் நிறுவனத்தின் இயக்குநர் கிளாட்டஸ் பெரெட்ரிக் ஹென்றி  எழும்பூர் நிதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.நாகராஜன் மலேசிய நிறுவனம் அளித்த புகாரில் பெயரில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாக ராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டுள்ளார்.

 

 

Published by
Priya

Recent Posts

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

5 minutes ago

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

2 hours ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

3 hours ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

3 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

4 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

6 hours ago