விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை பார்க்க மக்கள் திரையரங்கிற்கு வருவது போல் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும் என்று அனுராக் பாசு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் சினமா வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு படி படியாக கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்ததும் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அதற்கு பிறகு விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படம் வெளியானது. இந்த படம் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகதஸ்தர்கள் போன்றோருக்கு சிறப்பான லாபத்தை கொடுத்த படமாக அமைந்தது. படத்தை ரசிகர்கள் மட்டும் பார்த்து பாராட்டாமல் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், கிரிக்கெட் வீரர்களும் பாராட்டி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது பாலிவுட் இயக்குனரான அனுராக் பாசு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை பார்க்க மக்கள் திரையரங்கிற்கு வருவது போல் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும். அப்போதுதான் இங்கும் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என்று கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…